Monday, January 27, 2020

தமிழ்நாட்டிலும் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படும் ஹிந்து மகாசபை அறிவிப்பு

அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படும் என இந்து மகாசபை அறிவித்துள்ளது...




ஈரோட்டில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்படும் என அகில பாரத ஹிந்து மகாசபை தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் தெரிவித்துள்ளார்.
கோவையில்் அவர் அளித்த பேட்டியில்,
நாயன்மார்கள் ஆழ்வார்கள் சித்தர்கள் முனிவர்கள் ஆதீனங்கள் மடாதிபதிகள் ஆல் போற்றி பாதுகாக்கப்பட்ட ஹிந்து மதத்தையும் தர்மம சாஸ்திரத்தை கொச்சை படுத்தியும் இழிவுபடுத்தியும் பேசுவதற்கு தமிழக அரசு தடை விதிக்க்க வேண்டும்.

ஆந்திராவில் இந்து மதத்தை இழிவாக பேச தடைை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர்் மீது கடுும் சட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ராமரை இழிவாக பேசி செருப்புு மாலை அணிவித்த பெரியார் பிறந்த ஈரோட்டில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்படும் என அவர் தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் மார்ச் மாதத்தில் துவங்கும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

கண்களைக் கட்டிக்கொண்டு 36 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவி

கண்களை துணியால் கட்டி 36 கி.மீ. சைக்கிள் ஓட்டிய மாணவி ! ஆரணி அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்...