Saturday, January 25, 2020

#Tnpsc அதிரடி நடவடிக்கை

அரசின் நடவடிக்கை என்ன???
 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி 9,000 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். 13 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.


தேர்வாணையத்தால் டிசம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அத் தேர்வாணையத்தால் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் முதல்் 40 இடங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வுவு எழுதியவர்கள் பெற்றனர்ள். இதனால் சந்தேகம் அடைந்தவர்ககள் புகார் கொடுத்ததை அடுத்து டிஎன்பிஎஸ்சிசி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

விசாரணையில் இவர்க்கள் 40 பேரும் 2, 3 நாட்களில் அழியக்கூடிய பேனாவைை உபயோகித்ததும் அவர்களுக்குுுுுுு சில அரசு அதிகாரிகள் உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது.
இத் தேர்வாணையம் அவர்கள் 40 பேரும் இனி எந்த தமிழக அரசுு நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ள இயலாதவாறு வாழ்நாள் தடை விதித்துள்ளது. மேலும்    இதற்கு துணைபுரிந்த அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்துு தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு;




No comments:

Post a Comment

கண்களைக் கட்டிக்கொண்டு 36 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவி

கண்களை துணியால் கட்டி 36 கி.மீ. சைக்கிள் ஓட்டிய மாணவி ! ஆரணி அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்...