உலக நாடுகளை தற்போது பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது கரோனா வைரஸ். தற்போது சீனா மற்றும் உலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து இந்த வைரஸ் தோன்றியதாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவி பின்பு மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு சுவாசக் காற்றின் வழியாக பரவுகிறது.
உலகப்போரின் அறிகுறியா?
இந்த வைரஸ்் 1917 ல் முதல் உலகப்போர்் காலகட்டத்தில் பரபரவி வந்த Spanish flu என்ற வைரஸிின் அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இதன்் பரவும் வேகம் 1.4 முதல் 2.4 என்றற அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால்் சுமார 60 மில்லியன் மக்கள் இழக்கக்கூடும் என அறிவித்துள்ளனர்.
ஐநா வின் அமைப்பான WHO இதனைWorld health emergency ஆக அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது


No comments:
Post a Comment