Monday, January 27, 2020

#குடியரசு தின விழா தலைமை தாங்கிய பெண் கேப்டன் தான்யா

#குடியரசு தின விழா அணிவகுப்பில் ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை தாங்கிய பெண் கேப்டன் தான்யா....

சிங்கப் பெண்ணே...

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாா அணிவகுப்பில் அனைத்து ஆண்கள் படை பிரிவிற்கும் தலைமை ஏற்றுு வழிநடத்திச் சென்றவர் கேப்டன்் தான்யா வயது 26.


இவரது தாத்தா தந்தை ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். நான்காவது தலைமுறையாக
 தான்யாவு ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சேவை செய்துு வருகிறார்
இதுகுறித்துு தான்யா கூறுகையில் இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் தந்தையின் ராணுவ சீருடைகளை அணிந்து பார்ப்பேன்.ஆண்கள் படை பிரிவிற்கு தலைமை ஏற்று நடத்தியதை தனக்கு கிடைத்த கௌரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார்ர.

கடந்த ஆண்டுுுு குடியரசு தின அணிவகுப்பில் பாவனா கஸ்தூரி என்ற பெண் அனைத்து ஆண்கள் படை பிரிவிற்கும் தலைமையேற்று நடத்திினா. இந்த ஆண்டு இந்தப் பெருமை தன்யா விற்கு கிடைத்துள்ளது

No comments:

Post a Comment

கண்களைக் கட்டிக்கொண்டு 36 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவி

கண்களை துணியால் கட்டி 36 கி.மீ. சைக்கிள் ஓட்டிய மாணவி ! ஆரணி அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்...